குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ விரதமும்… தீரும் பிரச்சனைகளும்…

Loading… குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும். தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம். குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது … Continue reading குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ விரதமும்… தீரும் பிரச்சனைகளும்…